435
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர். 1500...

8769
திருப்பூரில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மாணவனின் தந்தை மீது போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி...

1744
ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை பள்ளிகழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலக்கரையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி மாண...

3506
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக அளித்த ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்குள்ள தும்கா என்ற கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது. செய்மு...

3738
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேகாம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்தாமரைக் கண்ண...

8068
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட இருவேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், 5ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் தேர்வு அன்று பெற்றோருடன் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மாவட்டக் கல...

1835
மதுரை திருமங்கலம் அருகே பாதுகாப்பற்று இருந்த அரசுப்பள்ளி கட்டிடம் மாவட்ட கல்வி அலுவலரின் முன்னிலையில் அகற்றப்பட்டது. நெல்லை சாப்ட்டர் பள்ளி விபத்தின் எதிரொலியாக, மதுரை மாவட்ட பள்ளிகளில் பயன்படுத்த...



BIG STORY